My father, My hero

A daughter speaks of why she considers her father to be a hero


මගේ පියා, මගේ වීරයා

දියණියක් තමාගේ පියාණන් වීරයෙකු ලෙස සලකන්නේ ඇයිදැයි පහදයි.


என் தந்தை, என் ஹீரோ

ஒரு மகள் தன் அப்பாவை ஒரு ஹீரோவாக கருதுவதாக ஏன் கூறுகிறார்





K.P .C සෙව්වන්දි
දෙනගම ගෙදර
මාපලාන
කඹුරුපිටිය
2016.04.27

තරුණ සේවා නිලධාරිනි,
ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය,
කඹුරුපිටිය.

තරුණ සේවා නිලධාරිතුමනි,
කඹුරුපිටිය නගරයෙහි මාපලාන ගම් පියසේ ජීවත් වන මම නමින් කේ. පී චතුමි සෙව්වන්දි වන අතර මම දැනට නාරන්දෙණිය ජාතික පාසලේ ඉගෙනුම ලබයි. පවුලේ සාමාජිකයින් පස් දෙනෙකුගෙන් සමන්විත මගේ පවුලේ වැඩිමහල් දරුවා මම වන අතර දැනට නවය ශ්‍රේණියේ මගේ සහෝදරියන් ඉගෙනුම ලබයි. මගේ පියා දැනට මධ්‍ය මහා විද්‍යාලයක ගණිතය විෂය උගන්වන ගුරුවරයෙකු ලෙස සේවය කරන අතර මව ගෘහණියක ලෙස නිවසේ වැඩකටයුතු මැනවින් කළමනාකරණය කරයි.

ලිපියකට ලියන්න හැකි සුදුසු කරුණු රාශියක් විවිධ මාතෘකාවන් හා අත්දැකීම් ඔස්සේ මගේ සිතේ ගැබ්ව පැවතියද ම එයින් වඩාත්ම සුදුසු හා ශ්‍රේෂ්ඨතම මාතෘකාව ඔස්සේ විවිධ කරුණු මෙසේ ලිපියට ගොනු කරනු ඇත. ඊට මත්තෙන් පැවසිය යුතු කරුණක් ඇත. එනම්, මගේ මව, පියා, අත්තම්මා ඇතුළු පවුලේ ඟාතීන් විසින් පවසන ලද තොරතුරු පදනම් කර ගනිමින් මා මේ කතාව ගොඩ නගන බවයි.

දැරංගල නම් ගම් පියස ගාල්ල දිස්ත්‍රික්කයේ පිහිටි ඉතා සුන්දර ගම් පියසකි. ඒ ගම කෙතරම් සුන්දර වුවද එහි වාසය කල ගම් වාසීන්ගේ බොහොමයක් අය දුක්ඛිත ජිවිත ගත කරමින් තම දිවි ගැට ගසා ගනී. මෙවැනි දුප්පත් ගමක් මාගේ කතාවේ මූල බීජය වුයේ මේ ගමේ ජීවත් වූ එක් දුප්පත් පවුලක් මේ කතාවේ ප්‍රධාන චරිත වලට පණ පොවන බැවිනි.

දාහතර දෙනෙකුගෙන් සමන්විත මෙම පවුලේ පිරිමි දරුවන් පස් දෙනෙකුත්, ගැහැණු දරුවන් හත් දෙනෙකුත් සිටි අතර කාලයාගේ ඇවෑමෙන්, දෛවයේ ඉරණමත් නිසාම මෙයින් පිරිමි දරුවන් දෙදෙනෙක්, ගැහැණු දෙදෙනෙකුත් මිය ගිය අතර ඉන් පසු අට දෙනෙකුගෙන් සමන්විත මෙම පවුලේ පිරිමි දරුවන්ගේ බාලයා වූ දරුවා මගේ කතාවේ ප්‍රධාන චරිතය විය. ක්‍රමයෙන් ගැටවර වියේ පසු වූ මොහු අධ්‍යාපන කටයුතු සාර්ථක ලෙස හදාරමින් තම නිවසේ වැඩ කටයුතු වලටද අතහිත දෙමින් කටයුතු කළේය. පෙදරේරුවකු වූ මොහුගේ පියා තමාගේ දෑතේ සවියෙන් මුදල් උපයාගෙන තම දරු පවුල පෝෂණය කරන්නට වෑයම් දරද්දී තේ දළු කඩා ලබා ගන්නා මුදලින් මොහුගේ මවද පියාට සවියක් වෙමින් තම දරු පවුල රැක ගැනීමට උත්සාහ දැරීය.

මවත්, පියාත්, උපයා ගන්නා මේ සොච්චම් මුදලින් ජීවත් වීමට නොහැකි බව දැනගත් මෙම පවුලේ වැඩිමහල් දරුවන් අධ්‍යාපන කටයුතු අතර මග නවතා මුදල් උපයා ගත හැකි රැකියා සොයා යන්නට විය. තම වැඩිමහල් සහෝදරයන් අධ්‍යාපන කටයුතු අතරමග නවතා දැමුවද තමා එය නොකරන බව අධිෂ්ඨාන කරගත් මොහු අධ්‍යාපනයේ වටිනාකම හොදින් දැන සිටි අයෙකි. දුප්පත් කමත් කටුක අමිහිරි අත්දැකීම් මැද වුවත් නොපසුබට උත්සාහයෙන් මොහු අධ්‍යාපනය ලබා ගැනීමට බොහෝ සෙයින් උත්සාහ කළේය.

ගාල්ල ඕපාත මධ්‍ය මහා විද්‍යාලයෙන් මුලික අධ්‍යාපනය ලැබූ මොහු එකම ඇඳුම ඇඳගෙන පාසලට ගොස් ඉගෙනගත් අතර තම පාඩම් පොත් ඉටි කවරයක දවටා ගෙන පයට සෙරෙප්පු කුට්ටමක්වත් නොමැතිව ගව් ගානක් නිවසේ සිට පාසලට පියමං කල ඔහු ඉතා කටුක ලෙස අධ්‍යාපනය ලැබූ කෙනෙක් විය.

වේලක් හෝ දෙවේලක් බඩගින්නේ සිටීමට ඔවුන්ට සිදු වූ අවස්ථා අප්‍රමාණය. දරුවන් දොළොස් දෙනෙක්ව පෝෂණය කිරීමට තරම් වත්කමක් නොවූ නිසා මෙන්ම මෙසේ මව්පියන්ට තම දරුවන්ව පෝෂණය කිරීමට සිදු විය. අදායම් මාර්ග එතරම් නොවුවෙන් ලෙඩරෝග වැළදුණු දරුවන් හතර දෙනෙක්ම අකාලයේ මිය ගියේය. ඒ වෙන මක්නිසාවත් නොව දුප්පත් කමේ අසරණත්වය නිසාය. දිනක් ඉවසාගත නොහැකි බඩගින්න නිසාම තම වැඩිමහල් සහෝදරයන් සමග මොහු හොර රහසේම එම ගමේ හේනක මඤ්ඤෝක්කා අල ගලවා ගෙන තම්බා කන්නට විය. එනමුත් එය රහසක් වුයේ එදින සැන්දෑවරුව වන තුරු පමණි. හේන් හිමියා එදා සවස රැකියාව අවසන් වී නිවසට පැමිණි පියාට සිදුවී ඇති දේ පැවසීය. ඉන් ඉතා කෝපයට පත් වූ පියා මොහුත් වැඩිමහල් සහෝදරයනුත් නිරුවතින් ගසක බැඳ දිමි ගොටු හලා වේවැල් පහරවලින් දඬුවම් කරන්නට විය.

ලබා දුන් දඬුවම් වලට කිසිදු තරහක් සිතට නොගත් මොහුගේ සිතට කම්පාවක් හා සිත් තැවුලක් ඇති වන දෙයක් මේ අවස්ථාවේදීම සිදු විය. එනම් තම පියාගේ තද බල කෝපය නිසාම මොහුගේ ස්වශක්තිය නිසාවෙන්ම ඉගෙන ගන්නා පොත් පත් නිවසින් බැහැරට තම පියා විසින් විසි කිරීමයි. ඉන් බොහෝ සෙයින් සිත් තැවුලට පත් වූ මොහු එම පොත් කිහිපයද රැගෙන මාතර දිස්ත්‍රික්කයේ කඹුරුපිටිය නගරයේ ගතාර නම් ගම් පියසේ ජීවත් වූ තම පුංචි අම්මා බාරයට පැමිණි අතර ඉන් පසු සපුගොඩ විද්‍යානිකෙත පිරිවෙණෙහි උසස් අධ්‍යාපනය ලැබීය. ඒ අතරතුරුම මාපලාන ගම් පියසේ ගඩොල් කර්මාන්තයක් ප්‍රථම වරට අරභමින් ඉන් උපයා ගන්නා මුදලින් තම අධ්‍යාපන කටයුතු සාර්ථකව සිදු කරගෙන ගියේය.

උසස් පෙල විභාගය ඉතා ඉහලින් සමත් වූ මොහු පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයට පා තබන්නට විය. තම ගඩොල් කර්මාන්තයෙන් උපයා ගන්නා මුදලින් අධ්‍යාපන කටයුතු සිදු කල මොහු ගඩොල් කර්මාන්තයට නොනවත්වාම කරගෙන ගියේය. මේ අතර මාපලාන ගම් පියසේ එක් කාන්තාවක් මොහුට උදව් කල අතර පසු කලෙක එම කාන්තාවගේ දුව මොහුට යෝජනාවකින් විවාහ කර දුන්නේය.

පේරාදෙණිය විශ්ව විද්‍යාල ඇතුලට ගිය ඒ දුප්පත් පුද්ගලයා විදින්නට තිබෙන සම කටුක අත්දැකීමක්ම විඳ දරා ගෙන දුප්පත්කම තම අධ්‍යාපනයට බාධාවක් නොකර ගෙන හොඳින් අධ්‍යාපනය ලබා ගෙන අවසානයේ විශ්ව විද්‍යාලයෙන් එලියට එනවිට සාඩම්බර පුද්ගලයෙකු පමණක්ම නොව වෘත්තීය ගුරුවරයෙකු බවටද පත් විය.
ඒ සාඩම්බර, ශ්‍රේෂ්ඨ, ග්රව්රණීය පුද්ගලයාගේ ජීවිත කතාව මා මෙලෙස ලිපියකට ගොනු කරන්නෙත් ඔහු නිසාමය. මොහු අන් කිසිවෙකුත් නොව මාගේ ආදරණීය පියාය.

ලිපියකට ලියන්නට කොතෙක් කරුණු තිබු නමුත් මෙවැනි ජීවිත කතාවක් හරහා නව යෘෙවනයන්ට ගත හැකි බොහෝ ආදර්ශ තිබෙන නිසාවෙන් මා මෙය මාගේ ලිපියට ගොනු කරන්නට සිතුවෙමි. මාගේ පියාගේ ජීවිත කතාව මා මෙලෙස අතීතාවර්ජනයක යෙදෙන්නට තැත් කලේ සාඩම්බර පියෙකුගේ සාඩම්බර දියණියක් නිසාවෙන් පමණක් නොව, ශිෂයෙකු, සමාජ ජීවියෙකු ලෙස මා මෙම චරිතයට බෙහෙවින් ගරු කරන බැවිනි.

මුදල් පසුපස හඹා යන මේ ලෝක ජීවින් අතරේ අධ්‍යාපනයට මුල් තැන දී ස්වශක්තියෙන් අධ්‍යාපනය හදාරා දුප්පත්කමින් මියැදී මුළු පවුලටම, මුළු ගමටම, මුළු රටටම ආඩම්බරයක් වී ගුරුවරයෙකු වූ මාගේ පියාගේ ඩී.එන්. කේ පරණවිතාන යන නාමය මාගේ ලෝකයේ වීරයා වන්නේය. එබැවින් මා මාගේ වීරයා ගැන ආඩම්බර වනවා පමණක් නොව ඔහු මෙන්ම මාගේ අභිප්‍රායද ගුරුවරියක් වීමය.

නාට්‍ය හා රංග කලා අංශයෙන් ඉදිරියට යාමට මාගේ බලාපොරොත්තුවක් ඇත. සාමාන්‍ය පෙළ විභාගයෙන් එම විෂයට A සමාර්ථ 7ක් ලබා ගත් අතර මාගේ ඊලග පියවර නම් උසස් පෙළ A 3ක් සමගින් දිස්ත්‍රික්කයේ හොඳ ප්‍රතිපල ලබා ගෙන සෞන්දර්ය විශ්ව විද්‍යාලයෙන් ගුරු පත්වීම ලබා ගැනීමටය.

මාගේ ලෝකේ වීරයා කිසිදු පහසුකමකින් තොරව ඉගෙනගත්තා නම් සැපපහසුකම් සපිරි අපිට අධ්‍යාපනය ලැබීම අනිවාර්යෙන් පුළුවන් විය යුතුය. අධිෂ්ඨානය තිබේ නම් කලනොහැක්කක් නැත යන මාගේ පියාගෙන් මා ලබාගත් ආදර්ශ පාඨය සමගින් මාගේ අනාගත බලාපොරොත්තුද සඵල වේවා යන පැතුම අවසානයේ සිත් පෙර දැරි කරගෙන් මාගේ ලෝකයේ වීරයා වන මාගේ පියාගේ ජීවිත කතාව ලිපියකට ගොනු කිරීම මෙසේ අවසන් කරමි.



K.P.C. செவ்வந்தி,
தெனுகம இல்லம்,
மாபலான,
கம்புருபிட்டிய,
2016.04.27
இளைஞர் சேவை உத்தியோகத்தர்,
பிரதேச செயலாளர் காரியாலயம்,
கம்புருபிட்டிய.

இளைஞர் சேவை உத்தியோகத்தர் அவர்களே,
கம்புருபிட்டிய நகரத்தில் மாபலான கிராம புறத்தில் வாழும் எனது பெயர் கே. பீ. வதுமி செவ்வந்தி என்பதுடன் நான் இப்போது நாரந்தெனிய தேசியப் பாடசாலையில் கல்வி கற்கிறேன். ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட எனது குடும்பத்தில் நான் மூத்த பிள்ளையாவதுடன் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பில் ஒரு சகோதரியும், ஏழாம் வகுப்பில் ஒரு சகோதரியும் கல்வி கற்கிறார்கள். எனது அப்பா தற்பொழுது மத்திய மகா வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியராகத் தொழில் புரிவதுடன் அம்மா இல்லத்தரசியாக வீட்டின் வேலைகளை நன்றாக முகாமைத்துவம் செய்கிறார்.
கடிதம் எழுதுவதற்கு உள்ள தகுந்த கருத்துக்கள் அதிகமாகப் பலவித தலைப்புகளுடனும் அனுபவத்துடனும் எனது சிந்தையில் சூழ்ந்திருந்தாலும் நான் அதில் மிகவும் தகுதியான சிறந்த தலைப்பினூடாகப் பல கருத்துக்களை இந்தக் கடிதத்தில் தொகுத்துள்ளேன். அதற்கு முன் கூற வேண்டிய கருத்து ஒன்று உள்ளது. அதாவது, எனது அம்மா, அப்பா, பாட்டி உள்ளடங்கிய குடும்ப உறவினர்களால் கூறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டேதான் நான் இந்தக் கதையை முன்னெடுக்கிறேன் என்பதாகும்.
தெரன்கல எனும் கிராமப்புறமானது காலி மாவட்டத்தில் உள்ள மிக அழகான கிராமப் புறமாகும். அந்தக் கிராமம் எவ்வளவு அழகானது என்றால் அங்கு வாழும் கிராமத்தவர்கள் அநேகமானோர் மிகத் துயரமான வாழ்க்கையை நடத்திக்கொண்டு தான் உயிர் வாழ்கிறார்கள். இவ்வாறான ஏழ்மையான கிராமம் தான் எனது கதையின் அடிப்படை விதையானது. இந்தக் கிராமத்தில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பமே இக்கதையின் பிரதான பாத்திரங்களாவர்.
பதினான்கு பேரைக் கொண்ட இந்தக் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் ஐந்து பெரும், பெண் பிள்ளைகள் ஏழு பேரும் இருந்ததுடன் காலத்தின் கோலத்தினாலும், விதியின் விளையாட்டாலும் இங்கே இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இறந்துவிட்டனர். அதன் பிறகு எட்டுப் பேரை உள்ளடக்கிய இந்தக் குடும்பத்தில் ஆண் பிள்ளைகளின் கடைசிப் பிள்ளையே எனது கதையின் பிரதான நாயகன் ஆவான். மெதுவாக வளர்ந்து இருபது வயதை அடைந்த இவன் கல்வி நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்து முடித்ததுடன் தமது வீட்டின் வேலைகளுக்கும் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வந்தான். தச்சுத் தொழில் செய்யும் இவனின் அப்பா தனது கடின உழைப்பால் பணம் தேடித் தனது பிள்ளைகளைக் குடும்பங்களைப் பலப்படுத்த முன்வரும்போது தேயிலைக் கொழுந்து பறித்துக் கிடைக்கும் பணத்தில் இவனின் அம்மா அப்பாவிற்குச் சக்தியாகத் தனது பிள்ளைகள், குடும்பத்தைப் பாதுகாக்க முயற்சித்தார்.
அம்மாவும் அப்பாவும் உழைக்கும் இந்தச் சிறு வருமானத்தில் வாழ முடியாது என்று தெரிந்துகொண்ட இந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளை கல்வி நடவடிக்கைகளை இடையே நிறுத்தி விட்டுப் பணம் கிடைக்கும் தொழிலைத் தேடிப் போய்விட்டார்கள். தனது மூத்த சகோதரர்கள் கல்வியை இடைநிறுத்தி விட்டாலும் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று உறுதிகொண்ட இவர் கல்வியின் அருமையை நன்றாகப் புரிந்து கொண்டவர். ஏழ்மையுடன் முட்கள் நிறைந்த கசப்பான அனுபவங்களுக்கு இடையிலும் பின்னடைவில்லாத முயற்சியினால் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு இவன் மிக முயற்சி செய்தார்.
காலி ஓபான மத்திய மகா வித்தியாலயத்தில் அடிப்படைக் கல்வியைக் கற்ற இவர் ஒரே உடையை மட்டும் அணிந்துகொண்டு பாடசாலைக்குச் சென்று படித்ததுடன் தனது பாடப்புத்தகத்தைப் பொலித்தினால் சுற்றிக்கொண்டு காலுக்கு ஒரு காலணியும் இல்லாது கிராமத்து வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்து சென்று அவர் மிகவும் துயரத்துடன் கல்வி கற்ற ஒருவராவார்.
ஒரு வேளை அல்லது இரு வேளை பட்டினியாக இருந்த சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு மிக அதிகம். பன்னிரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தெடுப்பதற்குத் தனக்கு வசதி இல்லாத காரணத்தால் தான் இவ்வாறு தன் பிள்ளைகளுக்கு நேரிட்டது. வருமானம் அவ்வளவாக இல்லாததால் நோய்வாய்ப்பட்ட நான்கு குழந்தைகளும் அகால மரணமடைந்தனர். அது வேறெந்தக் காரணத்தினாலும் அல்ல வறுமையின் கொடுமையினாலாகும். ஒரு நாள் தாங்க முடியாத பட்டினியால் தனது மூத்த அண்ணனுடன் அவர் தமது கிராமத்திலுள்ள தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கை ரகசியமாகக் களவில் பிடுங்கி அவித்துச் சாப்பிட்டதும் உண்டு. ஆனால், அது ரகசியமாக இரந்தது அன்றைய மாலை தினம் வரையேயாகும். தோட்டச் சொந்தக்காரன் அன்று மாலை வேலைகளைச் செய்து முடித்துவிட்டு இவரின் வீட்டுக்கு வந்து நடந்த அனைத்தையும் அப்பாவிடம் சொல்லிவிட்டான். அதனால் மிகவும் கோபமடைந்த அவரையும், மூத்த அண்ணனையும் ஆடை எதுவுமின்றி ஒரு மரத்தில் கட்டிவைத்துப் பிரம்பால் அடித்துத் தண்டித்தார்.
பெற்றுக்கொடுத்த தண்டனைகளுக்கு எந்தக் கோபத்தையும் மனதில் வைத்துக்கொள்ளாத இவர் மனதில் அதிர்ச்சியும், மனக்கலக்கமும் அச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. அத்தோடு அப்பாவின் கட்டுக்கடங்காத கோபத்தினால் இவர் சுயசக்தியுடன் படிக்கும் உன்னதமான புத்தகங்களை வீட்டிலிருந்து வெளியே தூக்கி வீசி எறிந்துவிட்டார். இதனால் மிக மனக்குழப்பமடைந்த இவர் அந்தப் புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு மாத்தறை மாவட்டத்திலுள்ள கம்புருபிட்டிய நகரத்தின் கத்தார கிராம புறத்தில் வாழும் தனது சின்னம்மா வீட்டுக்கு வந்ததோடு அதன்பிறகு சபுகொட வித்யா நிகேத்த பிரிவெனையில் உயர் கல்வியைக் கற்றார். இதைத்தவிர மாபாலன கிராமப் புறத்தில் செங்கல் தொழிலை முதலாவதாக ஆரம்பிபத்து அதில் கிடைக்கும் பணத்தில் தனது கல்வி நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்துகொண்டு போனார்.
உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற இவர் பேராதெனியப் பல்கலைக்கழகத்தினுள் கால் தடம் பதித்தார். தனது செங்கல் தொழிலில் தேடிக்கொள்ளும் பணத்தினால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட இவர் செங்கல் தொழிலையும் நிறுத்தாமல் செய்துகொண்டே போனார். இதற்கு மாபாலன கிராமப் புறத்தில் உள்ள ஒரு பெண் இவருக்கு உதவி செய்தார். பின்பு அந்தப் பெண்ணையே இவருக்கு நிச்சயம் செய்து திருமணம் முடித்து வைத்தார்கள்.
பேராதெனிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த இந்த ஏழை அனுபவிக்க வேண்டிய அனைத்து வகையிலான கஷ்டங்களையும் அனுபவித்து ஏழ்மையைத் தமது கல்விக்குத் தடையாக நினைக்காது நல்ல கல்வியைப் பெற்றுக்கொண்டதோடு கடைசியில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வரும்போது பெருமைக்குரிய நபராக மட்டுமல்லாது தொழில் ரீதியில் ஆசிரியராகவம் நியமனம் பெற்றார்.
அந்தப் பெருமைக்குரிய, சிரேஷ்ட, கௌரவமுடைய நபரின் வாழ்க்கைக் கதையை நான் இவ்வாறு தொகுத்தது அவர் என்றபடியாலேயே. அவர் வேறு யாருமல்ல எனது அன்பு அப்பா.
கடிதத்தில் எழுதுவதற்கு எவ்வளவு கருத்துக்கள் இருந்தாலும் இதுபோன்ற வாழ்க்கைக் கதை ஊடாக இளைய பருவத்தினருக்குப் பெற்றுக்கொள்ளக் கூடிய முன்மாதிரிகள் இருப்பதாலும் நான் இவற்றை எனது கடிதத்தில் தொகுக்க நினைத்தேன். எனது அப்பாவின் வாழ்க்கைக் கதையை நான் இவ்வாறு கடந்த கால ஞாபகங்களை மீட்டுவதற்கான காரணம் என் பெருமைக்குரிய அப்பாவின் பெருமைக்குரிய மகள் என்றபடியால் மட்டுமல்லாது ஒரு மாணவர், ஒரு சமூக ஜீவன் என்ற வகையில் நான் இந்தப் பாத்திரத்தை மிகவும் மதிக்கின்ற படியாலாகும்.
பணத்தின் பின்னால் செல்லும் இந்த உலக உயிர்களிடையே கல்விக்கு முதலிடம் கொடுத்துச் சுயசக்தியுடன் கல்வி கற்று வறுமையில் வாடிய முழுக் குடும்பம், முழுக் கிராமம்மற்றும் முழு நாட்டிற்கும் பெருமை சோ்க்கும் வகையில் ஒரு ஆசிரியராகிய எனது தந்தையின் பெயரான டி.என்.கே. பரணவித்தான எனும் பெயர் எனது உலகின் நாயகன் ஆவார்.
எனவே, நான் எனது நாயகனைப் பற்றிப் பெருமைப்படுவது மட்டுமன்றி அவரைப்போலவே எனது அபிப்பிராயமும் ஒரு ஆசிரியை ஆவதேயாகும். நாடகமும் அரங்கியலும் முன்னோக்கிச் செல்ல எனக்கு எதிர்பார்ப்பொன்று உள்ளது. சாதாரண தரப் பரீட்சையிலும் அந்தப் பாடத்தில் A பெறுபேறுடன் A பெறுபேறுகள் 7 பெற்றுக்கொண்டதுடன் எனது அடுத்த படியானது உயர் தரத்தில் A 3 என்று மாவட்டத்தில் நல்ல பெறுபேறைப் பெற்றுப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவின் ஆசிரியை நியமனம் பெறுவதேயாகும்.
எனது உலகின் நாயகன் எந்தவொரு வசதியுமில்லாது கல்வி கற்றார் என்றால், எல்லா வசதிகளோடும் நிறைவான எமக்கு நிச்சயமாகக் கல்வியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். உறுதியோடு இருந்தால் முடியாதது ஒன்றுமல்ல என்ற எனது அப்பாவின் முன்மாதிரி தொனிப்பொருளுடன் எனது எதிர்கால எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமெனும் எனது பிரார்த்தனையை மனதில் கொண்டு எனது உலகின் நாயகனான எனது அப்பாவின் வாழ்க்கைக் கதையை இவ்வாறு ஒரு கடிதமாகத் தொகுத்து நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு
உண்மையுள்ள






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License